கண்ணுக்கு மருந்து
- வேப்பிலை
- துளசி இலை
- அருகம்புல்
- தும்பைப்பூ
- கரிசலாங்கண்ணி கீரை
- வெந்தயம்
செய்முறை
- இவைகள்அனைத்தையும் சம அளவில் எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும் ...!!!
- காற்றுப்புகாமல் ஒரு கண்ணாடி பாட்டிலில் பாதுகாப்பாக வைக்கவும்
- அதிகபட்சம் ஒன்றரை மாதம் வரை மட்டுமே வைத்திருக்கவும்
உபயோகப்படுத்தும் முறை
- அனுதினமும் காலையும் மாலையும் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் அரை டம்ளர் பச்சைத்தண்ணீீரில் அல்லது வெந்நீரில் (கொதிக்கவைக்காமல் இறக்கிவைத்து பொடி சேர்க்கவும்) ஒரு ஸ்பூன் அதாவது 3 கிராம் அளவு கலந்து ஒரு பத்து நிமிடம் ஊறியதும் சிறிது சிறிதாக குடிக்கவும்
இன்னும் தயார் செய்யாமலிருப்பவர்கள்.....கண் பிரச்சினையிலிருந்து வெளிவர ...!!!உடனே தயார் செய்யுங்கள்..!!
- அன்புடன் அனு
Web : https://noyatravaalvu.blogspot.in/
Youtube : https://www.youtube.com/channel/UCOcyVqUvDnF66lfMD47L42w
Facebook : https://www.facebook.com/1625788667732714
Google+ : https://plus.google.com//113468192738856595726/
Youtube : https://www.youtube.com/channel/UCOcyVqUvDnF66lfMD47L42w
Facebook : https://www.facebook.com/1625788667732714
Google+ : https://plus.google.com//113468192738856595726/

No comments:
Post a Comment